தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரவு பணியில் இருந்த மருத்துவர் திடீர் சாவு

ஊத்தங்கரை, செப்.14: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32), மருத்துவர். இவரது மனைவி நிலா (28). இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. நிலா இந்து சமய அறநிலையதுறை குரூப் 2 தேர்வாகியுள்ளார். விக்னேஷ் ஊத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணிக்கு வந்தவர், நள்ளிரவில் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு அவரது அறையில் தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை மருத்துவமனையின் மருந்தாளுநர் இளையவேந்தன் என்பவர், கதவை தட்டி அழைத்த போது, அவர் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, மருத்துவர் விக்னேஷ் தரையில் கவிழ்ந்தவாறு இறந்து கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த ஊத்தங்கரை போலீசார், விக்னேஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

Related News