தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடைகளில் பட்டாசு வாங்க குவிந்த மக்கள்

 

Advertisement

ஓசூர், அக். 13: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழ்நாடு கர்நாடகா மாநில எல்லை பகுதியான ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில், சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில கடைகள் தீபாவளியை முன்னிட்டு செயல்படுகின்றன. இந்த பகுதி மாநில எல்லைப் பகுதியில் உள்ளதால் அருகில் உள்ள கர்நாடக மாநில மக்கள், இங்கு வந்து பட்டாசுகளை வாங்கி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் பல இடங்களில் பட்டாசு தொழிற்சாலைகளை இயங்கி வருவதால், பட்டாசுகள் விலை குறைவாக உள்ளது எனவும், சிலர் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெங்களூர் பகுதியில் சிறு குரு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் விடுமுறை நாள் என்பதால், மாநில எல்லையில் உள்ள பட்டாசு கடைகளுக்கு படையெடுத்தனர். பெங்களூர்- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக செயல்பட்டு வரும் கடைகளுக்கு வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை, சிப்காட் போலீஸ் இன்பெக்டர் சையத்முபாரக் தலைமையில் போலீசார் போலீசார் போக்குவரத்தை

சீரமைத்தனர்.

Advertisement