தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொதுமக்கள், விவசாயிகளை அச்சுறுத்திய விஷ வண்டுகள் போராடி அழிப்பு

போச்சம்பள்ளி, ஆக.13: போச்சம்பள்ளி அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் போராடி அழித்தனர். போச்சம்பள்ளி அருகே குடிமேனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் பட்டகரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதன், தர்மன் ஆகியோரது விவசாய தோட்டங்கள் மட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. இந்த விஷ வண்டுகள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாய பணிகள் செய்து வரும் விவசாயிகளை அச்சிறுத்தி வந்தன. விஷ வண்டுகள் கடித்ததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள், நேற்று முன்தினம் இரவு குடிமேன அள்ளி, பட்டகர அள்ளி ஆகிய கிராமங்களுக்கு சென்று, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் 40 அடி உயர பனை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை(கதண்டு) தண்ணீரை பீய்ச்சியடித்து அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related News