தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வளைவு சாலையால் விபத்து அபாயம்

ராயக்கோட்டை, டிச.11:ராயக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே அபாயகரமான சாலை உள்ளது. அதற்கடுத்து தக்காளி மண்டிகள் உள்ளது. ராயக்கோட்டையிலிருந்து ஓசூர் செல்லும் சாலையில் பூ மார்க்கெட்கள், ரயில் நிலையம் உள்ளது. அதன் அருகே உள்ள அபாயகரமான சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர் மற்றும் பெங்களூருவுக்கு சென்று வருகின்றன. பூ மார்க்கெட்டிற்கும், தக்காளி மார்க்கெட்டிற்கும் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய சாகுபடி பொருட்களை விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். இந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலையை கடப்பதில் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வளைந்து செல்லும் சாலையை நேராக்கி, தக்காளி மண்டியிலிருந்து எச்சம்பட்டி வரை சென்டர்மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement