தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கையில் அரிவாளுடன் விவசாயியை மிரட்டிய வாலிபர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள சூளகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(25), விவசாயி. இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த முருகன்(25) என்பவர், தனது டூவீலரில் வேகமாக சென்றுள்ளார். இதை சக்திவேல் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன், தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். மேலும், அவர் வைத்திருந்த அரிவாளை எடுத்து, சாலையின் நடுவில் நின்று கொண்டு சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சக்திவேல் ராயக்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முருகன் சாலையின் நடுவில் கையில் அரிவாளுடன் நின்று தகராறு செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி முருகனை நேற்று கைது செய்தனர்.

Advertisement

Advertisement