தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போச்சம்பள்ளியில் வானில் பறந்த ஜெட் விமானம்

போச்சம்பள்ளி, செப்.10: போச்சம்பள்ளியில் நேற்று காலை திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், மக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறி ரோட்டிற்கு வந்து வானத்தை பார்த்தனர். அதே போல், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி வானத்தையே பார்த்தனர். அப்போது வானத்தில் ஜெட் விமானம் ஒன்று சென்றதால், இதுபோல் சத்தம் வந்தது தெரிய வந்தது. இது குறித்து மக்கள் கூறுகையில், வானத்தில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது ெஜட் விமானம் சென்றதால் அந்த சத்தம் வந்தது தெரியவந்தது,’ என்றனர்.

Advertisement

Advertisement