தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் பஸ்சில் மாரடைப்பால் முதியவர் சாவு

காவேரிப்பட்டணம், செப்.10: கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் வழியாக அரசம்பட்டி நோக்கி, நேற்று பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாப்பில் அரசம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம்(70) என்பவர், அந்த பஸ்சில் பயணம் செய்தார். காவேரிப்பட்டணம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே சென்ற போது, ராமலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். உடனே பஸ்சின் நடத்துனர் அற்புதம், ஓட்டுனர் சகாதேவன் ஆகியோர் கிருஷ்ணகிரி நகர போக்குவரத்து கழக மேலாளர் விமலன் மற்றும் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவேரிப்பட்டணம் போலீசார், ராமலிங்கத்தின் சடலத்தை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement