தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகலூர் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

ஓசூர், அக். 8: ஓசூர்-பாகலூர் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் கிருஷ்ணர் கோயில், 20 அடி பிரமாண்ட ஆஞ்சநேயர் அமைந்துள்ளது. இந்த சாலையில், கழிவு நீர் கால்வாய் சரிவர இல்லாததால், மழை நீருடன் கழிவு நீர் கலந்து கோயில் முன்பு ஆறாக ஓடுகிறது. தாலுகா அலுவலகம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன், டவுன் போலீஸ் ஸ்டேஷன், உழவர் சந்தை, நீதிமன்றங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையத்தில் இருந்து செல்பவர்களும், பஸ் நிலையத்திற்கு வருபவர்களும், இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். கிராம மக்கள் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்க இந்த வழியாகத்தான் மற்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். அப்போது, டூவீலரில் செல்லும்போது கழிவுநீர் அவர்கள் மீது தெறிப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement