தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பர்கூர், கிருஷ்ணகிரியில் சமையல் மாஸ்டர் தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி, டிச.7: திருப்பத்தூர் நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக்(40). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தங்கியிருந்து சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆஷிக் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது மனைவி ஆயிஷா பர்கூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி அவ்வை நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(21), கூலிதொழிலாளியான இவர் கடந்த மாதம் 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பவில்லை. இதபற்றி அவரது தாய் ரத்தினா அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement