தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு பள்ளி சமையல் கூடத்தில் 2 காஸ் சிலிண்டர்கள் திருட்டு

போச்சம்பள்ளி, ஆக.7: போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 32 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, பள்ளி வளாகத்தில் சமையல் கூடத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கு உணவு சமைக்க வைத்திருந்த 2 காஸ் சிலிண்டர்களை திருடிச் சென்றுவிட்டனர். நேற்று காலை உணவு சமைக்க வந்த சமையலர், சமையல் அறையில் பூட்டு உடைக்கப்பட்டு, 2 காஸ் சிலிண்டர்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழிக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஸ் சிலிண்டர்கள் திருட்டு போனதால், குழந்தைகளுக்கு காலை உணவு சமைக்க தாமதம் ஏற்பட்டது. பின்னர், மாற்று சிலிண்டரை வாங்கி கொடுத்த பிறகு சமைத்து, குழந்தைகளுக்கு காலை உணவு தாமதமாக வழங்கப்பட்டது.

Related News