தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூளகிரி பகுதியில் விளைச்சல் குறைவால் புதினா விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர், செப். 3: ஓசூர் அருகே சூளகிரி தாலுகாவில் ஏனுசோனை, கெட்டூர், சாமனப்பள்ளி, உலகம், உள்ளட்டி, பி.கொத்தப்பள்ளி, எட்டிப்பள்ளி, அலேசீபம், அனாசந்திரம், மைதாண்டபள்ளி, மாரண்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதினா, காய்கறிகள், கொத்தமல்லி, கீரை வகைகள் உள்ளிட்டவை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் புதினா விளைச்சல் குறைவால் புதினா விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு ரூ.15க்கு விலை போவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிகமாக புதினா சாகுபடி செய்யப்பட்டதால், புதினா வாங்குவதற்கு வியாபாரிகளே இல்லாத இந்த நிலையில், புதினா சாகுபடி குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது,’ என்றனர்.

Advertisement

Advertisement