தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வேப்பனஹள்ளி, செப்.2: வேப்பனஹள்ளி பகுதியில், விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேப்பனஹள்ளி பேரிகை நெடுஞ்சாலையில், வேப்பனஹள்ளி முதல் நாச்சிகுப்பம் வரை திடீர் வளைவுகள் காணப்படுகிறது. இச்சாலை வழியாக ஓசூர் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அதிக வாகனங்கள் சென்று வருகிறது. வாகனங்களில் வருபவர்கள் அசுர வேகத்தில் வருவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி, காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, விபத்துக்களை தடுக்கும் வகையில், நாச்சிகுப்பம் குப்தா ஆற்றுப்பாலம் அருகே, வேப்பனஹள்ளியில் காவல் நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் வேகத்தடை அமைத்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News