தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காளப்பநாயக்கன்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

சேந்தமங்கலம், ஆக. 28: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கனபட்டியில் பழமை வாய்ந்த பலிஜாவாரு பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மூலவர் கிருஷ்ணர்க்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. தொடர்து உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு கிருஷ்ண லீலை விளையாட்டுகள் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணன் -ராதை வேடமணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வான வேடிக்கை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சாமி ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News