தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு காவல் நிலையத்தில் கழிப்பறை வசதியின்றி காவலர்கள் தவிப்பு

Advertisement

அண்ணாநகர்: கோயம்பேடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவுகள் செயல்ப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு தனித்தனியாக கழிப்பறைகளும் உள்ளன. இங்குள்ள ஆண்கள் கழிப்பிடம் முறையான பராமரிப்பின்றி, அசுத்தமாகவும், கதவுகள் உடைந்த நிலையிலும் காணப்படுகிறது.

இதனால், இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் காவலர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது வேறு வழியின்றி, பெண் காவலர்களின் கழிப்பறையை ஆண் காவலர்கள் பயன்படுத்தி வரும் நிலை உள்ளது. இதுகுறித்து காவல் உயர் அதிகாரியிடம் முறையிட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறை இன்றி சிரமப்படுகின்றனர்.

எனவே ஆண் காவலரின் கழிப்பறையை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், ‘‘மக்களுக்காக சேவையாற்றும் எங்களுக்கு, கழிப்பறை கூட இல்லாததால், அவசரத்துக்கு பெண் காவலரின் கழிப்பறையை பயன்படுத்தி வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஆண்கள் கழிப்பறையை சீரமைத்து தர வேண்டும்,’’ என்றனர்.

Advertisement

Related News