தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாரதியார் பல்கலை., ஐ.சி.சி.ஆர் இணைப்பு மூலம் ரூ.1.5 கோடி வருவாய்

கோவை, அக். 30: கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஐசிசிஆர் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பாரதியார் பல்கலைக்கழத்தை, சர்வதேச கல்வி முன்னேற்றத்திற்காக இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆர்) தெற்கு மண்டல தலைவர் பிரதீப் குமார் பார்வையிட்டார். அப்போது பல்கலைக்கழகத்தின் நவீன வசதிகள், அறிவியல் கட்டமைப்பு மற்றும் கல்வி சூழலை பாராட்டினார்.

Advertisement

மேலும், உயர் கல்வித்துறை செயலர் சங்கர், வழிகாட்டுதல் காரணமாகவும், சர்வதேச விவகார மையம் (சிஐஏ) மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாகவும் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைகளின் மூலம், பாரதியார் பல்கலைக்கழகம் மொத்தம் ரூ.1.5 கோடி வருவாயை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார். இதில், முதல் கட்டமாக ரூ.50 லட்சம் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிஐஏ இணைப்பாளர் நாகராஜ், துணை இணைப்பாளர்கள் சதாசிவம், பரணி, விஜயன், அருள்சாமி மற்றும் அஷிதா வர்கீஸ் ஆகியோரின் அர்ப்பணிப்பை பாராட்டினார். மேலும், பதிவாளர் ராஜவேல், துணைவேந்தர் குழு உறுப்பினர் துர்காசங்கர் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களின் தொடர்ந்து வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

 

Advertisement