தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 619 பெண்கள் விண்ணப்பம்

தொண்டாமுத்தூர், அக்.30: கோவை அருகே பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வர சுவாமி முகாமை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றுக்கொண்டார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சதீஷ்குமார் வரவேற்றார்.

Advertisement

விழாவில் பேரூர் தாசில்தார் சேகர், பிடிஓ கலா ராணி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கேடிஆர் என்ற தியாகராஜன், கிளை செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பாக முகவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர்கள் கவிதகலா நன்றி கூறினார். இம்முகாமில் 1,154 மனுக்கள் பெறப்பட்டு, 84 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் கலைஞர் உரிமைத்தொகை பெற 619 பெண்கள் மனு செய்திருந்தனர்.

 

Advertisement

Related News