தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் ஊழியர்கள் கமிஷனரிடம் புகார் மனு

கோவை, ஆக.27: கோவை வடவள்ளியில் கருப்பராயன் கோயில் உள்ளது. இங்கு பூசாரி மற்றும் கோயில் ஊழியர்களாக வேலை பார்ப்பவர்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், வடவள்ளியில் உள்ள கருப்பராயன் கோயிலில் வேலை பார்த்த பூசாரி ஒருவர் ஓய்வு பெற்று விட்டார். அவரது வாரிசுக்கு வேலை கேட்டார். ஆனால், கோயில் நிர்வாகம் அவருக்கு வேலை கொடுக்கவில்லை.

Advertisement

இதனைத்தொடர்ந்து வேறொருவர் பூசாரியாக வேலைக்கு சேர்ந்தார். ஆனால், இதனை விரும்பாத சிலர் அவரை கோர்ட் மூலம் ஆர்டர் வாங்கி வேலைக்கு வா என தெரிவித்தனர். அதன்பின்பு அவர் கோர்ட் ஆர்டர் வாங்கி நேற்று முன்தினம் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். இதனால் காழ்ப்புணர்ச்சியில் சிலர் கோயில் ஊழியர்கள் அனைவரையும் தகாத வார்த்தையால் பேசி, பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

 

Advertisement