தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏட்டு மீது தாக்குதல் நடத்திய கோவை வாலிபர் கைது

கோவை, நவ.22: சேலம் வீராணம் அருகேயுள்ள மஞ்சவாடி கணவாய் 3வது வேகத்தடை பகுதியில் நேற்று முன்தினம் டூவீலரில் சென்று கொண்டிருந்த தர்மபுரியை சேர்ந்த வேடியப்பன் என்பவர் மீது லாரி ஒன்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அந்நேரம் மோதிய லாரியும் கவிழ்ந்துவிட்டது.  இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற வீராணம் போலீசார் போக்குவரத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது தடையை மீறி அந்த பகுதியில் கார் ஒன்று வந்துள்ளது. இதனால் போலீசார் அந்த காரை நிறுத்தி, தடையை மீறி எதற்காக வருகிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது காரில் இருந்த நபர் ஏட்டுவிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் காருக்குள் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் போலீஸ் ஏட்டுவும் செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது ஏட்டு மீது அந்த நபர் தாக்குதல் நடத்தினார்.

இதில் ஏட்டுவின் காது அருகில் காயம் ஏற்பட்டதுடன் சட்டையின் பட்டனும் அறுந்து கீழே விழுந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீசார், ஏட்டுவை தாக்கியவரை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் கோவை சோமனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா(27) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News