தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாண் பல்கலையில்.., புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, ஆக. 21: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், சிறு பண்ணைகள், வயல்களில் விவசாயம் தொடர்பான பணிகளை இயந்திரமயமாக்கல் குறித்த அதிக விழிப்புணர்வை ஊக்குவிக்க மற்றும் பயிற்சிளிக்க, வி.எஸ்.டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. இதில், பல்கலையின் துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டனி செருகாரா ைகயெழுத்திட்டனர். இதன் மூலம், சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன பண்ணை தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

Advertisement

மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சிறு பண்ணை இயந்திரமயமாக்கல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப வி.எஸ்.டி-யின் பண்ணை இயந்திரங்களை பரிசோதித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல், தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிகள் குறித்து ஆராய்ச்சி, பண்ணை இயந்திரமயமாக்கல் துறையில் வேளாண் மாணவர்களுக்கு செயல்திட்ட வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் நிறுவனத்தில் உள்ளக பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒப்பந்தத்தின் போது பல்கலையின் டீன் ரவிவாஜ், துறைத்தலைவர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement