தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டு காரை அடித்து உடைத்த நபர்கள்

கோவை, ஆக. 20: மூதாட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டு, காரின் கண்ணாடியை அடித்து உடைத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கணபதி ஸ்ரீதேவி நகர் 3வது வீதியை சேர்ந்தவர் சசிதா (49). இவருடன் இவரது தாயார் பிருந்தா மற்றும் சித்தி கோமல் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சசிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியின் காரணமாக சென்னை சென்றார்.

Advertisement

வீட்டில் தயார் பிருந்தா, சித்தி கோமல் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது அவரது வீட்டிற்கு வந்த 2 பேர் மது போதையில் வீட்டின் கேட்டை உதைத்து, கல்லால் அடித்து கொண்டு இருந்தனர். சத்தத்தை கேட்டு பிருந்தா, கோமல் வெளியே வந்து அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் கண்ணாடியை 4 பக்கமும் கல்லால் அடித்து உடைத்தனர்.

பின்னர் மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிருந்தா, கோமல் இதுகுறித்து சென்னையில் உள்ள சசிதாவிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement