தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு மாநகராட்சி வார்டு குழு கூட்டத்தில் கண்டனம்

கோவை, நவ. 19: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு குழு கூட்டம் மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 5வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் குமார் பேசியதாவது: கோவைக்கு வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்து இருக்கின்றது. 20 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள கோவைக்கு அனுமதி கொடுக்க இயலாது என்ற காரணங்களை சொல்லி நிராகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Advertisement

ஆனால் கோவையின் மக்கள் தொகை 20 லட்சத்தை கடந்து இருப்பதை தெரிந்திருந்தும் நிராகரிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. அவசரக் கதியில் செயல்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் முறைப்படுத்தப்படும் எஸ்ஐஆர் திட்டத்தின் பணிகளுக்கு வருவாய் துறை மற்றும் ஒட்டுமொத்த மாநகராட்சி அதிகாரிகளை பயன்படுத்துவதால் அடிப்படை வேலைகள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

ஆகவே கால அவகாசம் கொடுத்தும், அதில் இருக்கின்ற குளறுபடிகளை களைந்தும் எளிமையான நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். விளாங்குறிச்சி முதல் தண்ணீர் பந்தல் வழியாக கொடிசியா செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்துள்ளது. இந்த சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் பாதையாக இருப்பதால் இந்த பிரதான சாலையை உடனடியாக தார் சாலை அமைத்து சீர் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement