தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

கோவை, நவ. 19: நாடு முழுவதும் ஒன்றிய பாஜ ஆட்சியில் அதிகரித்து வரும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது பேசிய சிவசாமி கூறியதாவது, ‘‘பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து பல்வேறு அடக்கமுறைகளை கையாளப்பட்டு வருகின்றன. ஒன்றிய பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் சொந்த நாட்டிலேயே அகதிகள்போல அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பாஜ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச்சு சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனை கண்டிக்கும் வகையிலும், மத நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்கிற வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது’’ இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்கவேல், ஜேம்ஸ், பொருளாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement