தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் வருகையையொட்டி கோவையில் 38 பார்கள் மூட உத்தரவு

கோவை, நவ. 19: கோவை பீளமேட்டில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளார். இதையடுத்து மாநாடு நடைபெறும் இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், எப்எல் 2 மற்றும் எப்எல் 3 பார்களை தற்காலிகமாக மூட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அதன் படி 15 அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், 5 பொழுதுபோக்கு மனமகிழ் மன்ற பார்கள் (எப்எல் 2) மற்றும் 18 நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள் (எப்எல் 3) ஆகியவை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

 

Advertisement