தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுக்கரையில் மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

மதுக்கரை, செப். 17: கோவை அருகே மதுக்கரையில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றிய போயர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான மயானம் கோவை, பாலக்காடு சாலையில் குவாரி ஆபீஸ் பகுதியில் உள்ளது. இந்நிலையில், சிமெண்ட் தொழிற்சாலையை வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதையடுத்து, மயானத்தை பயன்படுத்த தனியார் நிறுவனம் அனுமதி மறுத்து வந்தது. இந்நிலையில், குரும்பபாளையம் ரோட்டிலுள்ள மலைசாமி கோயில் வீதியில் வசித்த 105 வயதான ராமாயி என்கிற மூதாட்டி, வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து அவரது உறவினர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய பழைய மயானத்திற்கு எடுத்து சென்றனர். அப்போது, இங்கு அடக்கம் செய்யக்கூடாது என தனியார் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்து மதுக்கரை தாசில்தார் வேல்முருகன் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இறந்து போன மூதாட்டியை பழைய மயானத்தில் அடக்கம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

 

Advertisement

Related News