தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாக்காளர் பட்டியல் முறைகேடு கண்டித்து கோவையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

கோவை, ஆக.15: வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். பீகார் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். கடந்த 2024 மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் இதேபோன்று மோசடி நடந்துள்ளதாக அவர் புகார் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேட்டை கண்டித்து கோவையில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி, ஊர்வலம் நடந்தது. ரயில் நிலையம் எதிரே கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் வரை சென்றது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் தமிழ்செல்வன், கோவை போஸ், காந்தகுமார், கோட்டை செல்லப்பா, கோட்டை ஜேம்ஸ், நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Related News