தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் ஓட்டு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்

 

Advertisement

கோவை, அக். 13: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓட்டு திருட்டை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் சிறுபான்மை துறை தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆந்திர பிரதேசம் பொறுப்பாளருமான டென்ஸ்டன் ராஜா தலைமையில் கோவை மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் துரை அருள் தாஸ் முன்னிலையில் கவுண்டம்பாளையத்தில் உள்ள சர்ச் முன்பு மாபெரும் கையெழுத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டனர்.

Advertisement

Related News