தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்க நகைப்பட்டறை தொழிலாளி தற்கொலை

கோவை, செப்.11: கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதி அருகேயுள்ள டி.கே தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (38). இவர், சாமி ஐயர் புது வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தங்க நகை செய்யும் வேலை பார்த்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.  இதனை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், நகைப்பட்டறை உரிமையாளரிடம் இருந்து சுப்பிரமணி நகை செய்ய தங்கக்கட்டிகளை வாங்கி உள்ளார். அதன்பின் 4 பவுன் நகையை திருப்பி கொடுத்துள்ளார். மீதி நகையை விரைவில் திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement