தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்

Advertisement

 

 

 

கோவை, அக். 9: கோவை மாநகராட்சி சார்பில், தமிழக முதல்வரின் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ சேவை முகாம் தெற்கு மண்டலம் 87வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் பாலக்காடு மெயின்ரோடு ஆயிஷா மஹாலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில், கண் மருத்துவம், பல் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம், நுரையீரல் மருத்துவம், தோல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், இயன்முறை மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மற்றும் சித்தா, ஆயர்வேதம் மருத்துவம் உள்ளிட்ட 18 மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் இம்முகாமில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது. எனவே, பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் சிவகு

Advertisement