தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

Advertisement

 

 

கோவை, அக். 9: கோவையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு என ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் மற்றும் பிரத்யேக மார்பக புற்றுநோய் மையம் செயல்படுகிறது. இந்நிலையில், கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் மாதத்தையொட்டி, பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பிங்க் வண்ண நிகழ்ச்சியுடன் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா. பழனிசாமி, மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பலர் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இது கேஎம்சிஎச் மார்பக சிகிச்சை மையத்தின் 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், எஸ்பி கார்த்திகேயன், கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா மற்றும் பொதுமக்கள், மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மருத்துவர்கள், கேஎம்சிஎச் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement