தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ்சில் பயணியிடம் செல்போன் திருட்டு

கோவை, செப். 9: கோவை சாய்பாபா காலனி விசிகேஎன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர், நேற்று முன்தினம் காலை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். ரயில் நிலையம் அருகே பஸ் வந்த போது அவரது அருகில் இருந்த வாலிபர் ஒருவர் மணிகண்டன் பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி தப்பி செல்ல முயன்றார்.

Advertisement

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சத்தம் போட்டு பஸ்சில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர், ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர், பெரியநாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த கார்த்தி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.

 

Advertisement