தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரேஷன் அரிசி முறைகேடு; விற்பனையாளர் சஸ்பெண்ட்

கோவை, ஆக.7: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் முறைகேடாக தனி நபர்களுக்கு அரிசி விற்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது. இது தொடர்பாக கூட்டுறவு சங்க சார் பதிவாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் முறைகேடாக அரிசி கையாண்ட விற்பனையாளர் சாந்தாமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் பணியாற்றிய கடைகளில் உணவு பொருட்கள் வினியோகம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அரிசி,பருப்பு போன்றவை பயோ மெட்ரிக் பதிவு அடிப்படையில் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. துல்லியமான எடையில் இருந்தால் தான் உணவு பொருட்கள் பெற முடியும். ரேஷன் கார்டுதாரர்கள் அல்லாத பிறர் முறைகேடாக ரேஷன் பொருட்கள் பெற முடியாத நிலைமை இருக்கிறது.

இப்படி இருக்க சாந்தாமணி எப்படி ரேஷன் பொருட்களை முறைகேடாக வழங்கினார். எவ்வளவு உணவு தானியங்கள் கணக்கில் காட்டாமல் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர். கடையில் இருந்த ரேஷன் பொருட்களை விற்பனையாளர் மோசடியாக வழங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related News