தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் கடத்தல் வழக்கில் கேரளா வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

கோவை, நவ.6: போதை பொருள் கடத்தல் வழக்கில் கேரளா வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை போதைப்பொருள் நுண்ணறிவு போலீசாருக்கு கடந்த 22-8-2022-ம் ஆண்டு, கோவை ரயில் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் போதைப்பொருளை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் இணைந்து ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளை கண்காணித்தனர். அப்போது 1-வது பிளாட்பாரத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

Advertisement

முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர் கொண்டு வந்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போதை பொருள் நுண்ணறிவு போலீசார் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்த ரெஜிஸ் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில், ரெஜிஸ் கஞ்சா கடத்தி வந்தது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராஜவேல் தீர்ப்பளித்தார்.

 

Advertisement

Related News