தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொடி நாளில் அதிக நிதி வசூல் ஊராட்சி உதவி இயக்குநருக்கு கலெக்டர் பாராட்டு சான்று

கோவை, ஆக.6: கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறையினர் கொடி நாள் நிதி வசூல் செய்ய உத்தரவிடப்பட்டது.  இதற்கு இலக்கு வைத்து நிதி வசூல் செய்யப்பட்டு வந்தது. இதில், கோவை மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் 12.65 லட்சம் ரூபாய் வசூல் செய்தனர். 12 லட்சம் ரூபாய் இலக்கு வைத்த நிலையில் கூடுதலாக நிதி வசூல் செய்து அசத்தி விட்டனர்.

இதற்காக மாவட்ட கலெக்டர் பவன்குமார், ஊராட்சி உதவி இயக்குநர் கமலக்கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்தார். தமிழக கவர்னரில் பாராட்டு சான்று மற்றும் வெள்ளிப்பதக்கமும் அவருக்கு வழங்கி கவுரவம் செய்யப்பட்டது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு துறையினரும் கொடி நாள் நிதி வசூல் செய்து அசத்தியுள்ளனர். கொடி நாள் நிதியில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.