தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அருகே வளர்ப்பு குதிரைகள் தொல்லை அதிகரிப்பு

தொண்டாமுத்தூர், நவ.5: கோவை அருகே சோமையம்பாளையம் ஊராட்சி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வளர்ப்பு குதிரைகள் தொல்லை அதிகரித்துள்ளது. நேற்று காலை இரண்டு குதிரைகள் வீதிகளில் ஓடின. அப்போது திருப்பத்தில் எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஊராட்சி குடிநீர் விநியோக பணியாளர் ஜெயபால் மீது குதிரைகள் மோதின.

Advertisement

ஜெயபாலின் கையை கடித்து விட்டு தப்பி ஓடின. இதையடுத்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார். இதையடுத்து குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு, முன்னாள் கவுன்சிலர் கொங்கு ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Advertisement