தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி

கோவை, அக்.4: தமிழக முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 76 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. 2வது நாளான நேற்று நடைபெற்ற மாணவிகளுக்கான பிரிவில், தூத்துக்குடி அணியும், திருவாரூர் அணியும் மோதியது.

Advertisement

இதில் 68 -19 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி அணி வென்றது. தேனி அணிக்கும், நாமக்கல் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 52-21 என்ற புள்ளிக்கணக்கில் தேனி அணி வென்றது. திருவண்ணாமலை அணி 54-24 என்ற புள்ளி கணக்கில் திருப்பூர் அணியை வீழ்த்தியது. மாணவர்களுக்கான பிரிவில் சென்னை, ராமநாதபுரம் அணிகள் மோதியது. இதில் 101-41 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி வென்றது. செங்கல்பட்டு அணி 68-66 என்ற புள்ளி கணக்கில் விழுப்புரம் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து இன்றும் போட்டிகள் நடக்கிறது.

 

Advertisement

Related News