தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

கோவை, நவ. 1: மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவை குழுமம், 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி, தேசிய மாணவர் படை சார்பில் சமூக சேவை மற்றும் சமூக மேம்பாடு செயல்பாட்டை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை அரசு கல்லூரி முன்பு துவங்கிய பேரணியை கேப்டன் பாகாராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், 450 பள்ளி மற்றும் கல்லூரி என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி ரேஸ்கோர்சை சுற்றி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement

தொடர்ந்து விழிப்புணர் நாடகம் நடத்தினர். தேதி) வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபு தாஸ், ஆறுமுகம் உட்பட 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News