தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளிமடை பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

கோவை: கோவையை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் நேற்று இரவு தனது காரை நிறுத்தியிருந்தார். பின்னர் அவர் அங்கேயிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் காரில் இருந்து புகை வந்தது. அடுத்த சில நிமிடத்தில் தீ பிடித்து வேகமாக எரிந்தது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் அங்கே சென்று தீயை அணைத்தனர்.

Advertisement

ஆனால் அதற்குள் தீ கார் முழுவதும் பரவி விட்டது. இதில் கார் எரிந்து நாசமாகி விட்டது. காரில் மின் ஒயர் பழுது காரணமாக தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் விரைவாக செயல்பட்டதால் அக்கம் பக்கத்து வாகனங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் காரில் தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement

Related News