தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவமனையில் நாளை உடல் தானம் படிவம் வழங்குகின்றனர்

 

Advertisement

கோவை, அக்.29: மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவ ஆய்வு படிப்பிற்கு பயன்படுத்தும் வகையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்களை தானமாக வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஊழியர்கள் தங்கள் இறப்பிற்கு பிறகு உடலை தானமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நாளை (அக்.30) வழங்க உள்ளனர். முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட 60 மூத்த நிர்வாகிகள், 15 பெண்கள் உட்பட 100 பேர் உடல் தானம் செய்யும் சட்ட ரீதியான ஒப்புதல் படிவங்களை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் ஒப்படைக்க உள்ளனர். இறப்பிற்கு பின்னர் வீணாக செல்லும் உடல்களை மருத்துவ மாணவர்களின் ஆய்விற்காக தானமாக வழங்குவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement