தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிஐடியு சார்பில் தொழில் பாதிப்பு கருத்தரங்கம்

 

Advertisement

கோவை, அக். 28: கோவை சூலூரில் சிஐடியு சார்பில் நேற்று முன் தினம் தொழில் பாதிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு சூலூர் தாலுகா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 50 சதவீத வரிவிதிப்பு மற்றும் மருந்துத் துறையில் 100 சதவீத வரிவிதிப்பு காரணமாகத் தொழில்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மூடப்பட்ட இந்திய பருத்தி கழகத்தை மீண்டும் திறந்து, விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மூடப்பட்ட என்.டி.சி. நூற்பாலைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement