தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உறுப்பு தான விழிப்புணர்வில் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு விருது

 

Advertisement

கோவை, செப். 24: கோவை  ராமகிருஷ்ணா மருத்துவமனை, உறுப்பு தான துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக தமிழக அரசால் கவுரவிக்கப்பட்டது.

உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதிலும், சமூகத்தில் நேர் மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் மருத்துவமனை வகிக்கும் பங்களிப்பை பாராட்டும் விதமாக நேற்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவை  ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்கினார். உறுப்பு தான விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழிகளில் சிறப்பான செயல் திறனுக்கான இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதன்மை செயலாளர் செந்தில் குமார், மற்றும் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக மக்கள் தொடர்புத் துறை தலைவர் டாக்டர் பிரகதீஸ்வரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் விஸ்வதாத் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர்.

Advertisement