தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வே காப்பர் கம்பிகள் திருடிய 4 பேர் கைது

 

Advertisement

கோவை, செப். 23:கோவையில் ரயில்வேக்கு சொந்தமான காப்பர் கம்பிகளை திருடிய 4 பேரை ஆர்பிஎப் போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு - ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் அருகே, கடந்த 19ம் தேதி ரயில்வேக்கு சொந்தமான காப்பர் கம்பிகளை சிலர் வெட்டி திருடி சென்று விட்டனர். இது குறித்து ரயில்வே ஊழியர்கள் அளித்த புகாரில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்தனர்.

மேலும், சம்பவ நாளில் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அதில், பைக்கில் அங்கு வந்த 3 பேரில், ஒருவர் வெளியே ஆட்கள் வருகிறார்களா? என பார்க்க நிற்க, மற்ற இருவர் ரயில்வே பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த காப்பர் கேபிளை வெட்டி, 3 பேரும் பைக்கில் தப்பி செல்வது தெரியவந்தது.

அவர்களது அங்க அடையாளங்கள் மற்றும் வாகன பதிவெண் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், காப்பர் கம்பிகளை திருடி சென்றது புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன்(42), கோவை கணபதியை சேர்ந்த சதாசிவம்(46), சரவணம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த குமார்(49) மற்றும் அவர்களிடம் கம்பியை விலைக்கு வாங்கிய கேரளாவை சேர்ந்த ரதீஷ்(39) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 3,500 மதிப்பிலான காப்பர் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement