தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கோதுமை நாகம் மீட்பு வனப்பகுதியில் விடுவிப்பு

 

Advertisement

மேட்டுப்பாளையம், செப்.22: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கொடிய விஷமுள்ள கோதுமை நாகம் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியில் உள்ள சாமண்ணா நீருந்து நிலையம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக என்.டபிள்யூ.சி.டி நிறுவனர் ஒயிட் பாபுவுக்கு தகவல் வந்துள்ளது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற ஒயிட் பாபு தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராடி சுமார் 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள அதே நேரத்தில் அரிய வகை பாம்பான கோதுமை நாகத்தை பத்திரமாக மீட்டார். பின்னர், அதனை மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் அறிவுறுத்தலின் பேரில் ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் பத்திரமாக ஒயிட் பாபு விடுவித்தார். சமீப காலமாக அரிய வகை கொடிய விஷமுள்ள கோதுமை நாகங்கள் மேட்டுப்பாளையம் பகுதிகளில் பிடிபடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News