தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

15 மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகை

 

Advertisement

கோவை, ஆக.19: கோவை மாவட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக மாவட்டத்தில் 98.5 சதவீத மாணவ, மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெற்றோரை இழந்த மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு பள்ளி பொறுப்பு அலுவலர்களாலும், தொண்டு நிறுவனங்களாலும் 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் தொண்டு நிறுவனத்தினர் மூலம் 15 மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி அஞ்சனக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement