தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒண்டிப்புதூர் சிஎஸ்ஐ ஆலய அசன பண்டிகை

 

Advertisement

கோவை, டிச.10: ஒண்டிப்புதூர் சிஎஸ்ஐ சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் 8வது அசனப் பண்டிகை நடைபெற்றது. ஆலயத்தின் தலைவர்  ஆயர் ஆஸ்டின், சிறப்பு விருந்தினர் கிறிஸ்டோபர் பால் ஆகியோர் அசனத்தை தொடங்கி வைத்தனர். அசனப் பண்டிகைக்காக ஆட்டு இறைச்சி 500 கிலோ, அரிசி 600 கிலோ,200 கிலோ காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞ்ஞானபுரம் சமையல் கலைஞர்கள் உணவை ஏற்பாடு செய்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சபை அங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர். அசன ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர்கள், திருமண்டல பேரவை உறுப்பினர் டாலின், பொருளாளர் விஜயா, முன்னாள் செயலாளர் திஜா டாலின், முன்னாள் பொருளாளர் பொன்ராஜ் மற்றும் போதக சேகர உறுப்பினர்கள், பி.சி., டி.சி உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஆயர்கள் சாமுவேல் ஜான்சன், சந்திரசேகர், காட்வின் ஜாய்சன் மற்றும் ஜெபசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News