தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறிய தொகுதிகளில் எஸ்ஐஆர் பணிகள் விரைவில் நிறைவு

 

Advertisement

கோவை, டிச. 5: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) நடக்கிறது. மாவட்ட அளவில் வீடு,வீடாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. பூர்த்தியான படிவங்கள் திரும்ப பெறும் பணிகள் நடக்கிறது. நேற்று வரை வழங்கப்பட்டிருந்த கால கெடு, வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் எஸ்ஐஆர் பணி முடியவில்லை.

கோவை வடக்கு, தெற்கு, ஆனைமலை, சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பணிகள் நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது. இதர தொகுதிகளில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு முன்பே பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் ஏற்கனவே தேர்தல்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இறப்பு சான்று பெற்றவர்களை தன்னிச்சையாக தேர்தல் பிரிவினரால் நீக்க முடியவில்லை. இருப்பினும், அந்த குடும்பத்தினர் ஒப்புதல் பெற்று நீக்க வேண்டியிருக்கிறது.

Advertisement