தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மகன் பிரிந்து சென்றதால் தாய் தூக்கில் தற்கொலை

 

கோபி, ஆக. 5: கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் ராமநாதன் நகரை சேர்ந்தவர் குமார் மனைவி கோகிலா (53). கூலித்தொழிலாளி. குமார், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில் கோகிலாவின் மகன்மணிகண்டன்(19), கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தாயை பிரிந்து சேலம் அருகே நாக்கியம்பட்டியில் உள்ள தந்தையின் உறவினர்களுடன் சேர்ந்து எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கோகிலா நேற்று முன் தினம் மகனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த மகனிடம், கோபியிலேயே வேலை செய்து கொண்டு,தன்னுடனேயே தங்குமாறு கூறி உள்ளார்.

அதை மணிகண்டன் ஏற்க மறுத்து சேலத்தில் தான் வேலை செய்ய போவதாக கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த கோகிலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News