தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹1.28 கோடியில் அறிவுசார் மையம் கட்டுமான பணி

 

Advertisement

சேந்தமங்கலம், பிப்.17: புதுச்சத்திரம் அடுத்த காரைக்குறிச்சி ஊராட்சியில், ₹1.28 கோடியில் கிராம அறிவு சார் மையம் கட்டும் பணியை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி தொடங்கி வைத்தனர்.

புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சி ஊராட்சியில், ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக திட்டத்தின் கீழ், ₹1.28 கோடியில் கிராம அறிவு சார் மையம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். வட்டார அட்மா குழு துணை தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு, அறிவுசார் மையம் கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்.

அப்போது, அங்கு கூடியிருந்த அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, அரசுத்துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News