தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேளம்பாக்கம்-வண்டலூர் இடையே சாலையோர முட்செடிகள் அகற்றம்

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வரை சுமார் 20 கி.மீ., தூரம் உள்ளது. இங்கு பெரும்பாலான இடங்களில் வனப்பகுதி குறுக்கிடுகிறது.

இந்நிலையில், சாலையோரத்தில் உள்ள புதர்செடிகளும், முட்செடிகளும் வளர்ந்து காணப்பட்டன. இரவு நேரங்களில் சாலையோரமாக செல்லும் இரு சக்கர வாகன ஒட்டிகளை இந்த முட்செடிகளை பதம் பார்த்தன.இதன் காரணமாக சிறு விபத்துகள் நடைபெற்ற நிலையில் இவற்றை அகற்றி தடையற்ற போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வளர்ந்திருந்த முட்செடிகள், புதர்ச்செடிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.