தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீரனூர் தீயணைப்பு வீரர்கள் பருவமழை பேரிடர் ஒத்திகை

புதுக்கோட்டை, மே 20: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தனியார் கம்பெனி அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தென் மேற்கு பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. தென் மேற்கு பருவமழையையொட்டி மாவட்டம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் பேரிடர் மீட்பு ஒத்திகைப் பயிற்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கீரனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தனியார் கம்பெனியில் உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் அச்சம் போக்கும் வகையில் பல்வேறு வகையான மீட்பு நடவடிக்கைகள் செய்து காட்டப்பட்டன.

Advertisement

Advertisement

Related News