தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

40 நாள் பெண் குழந்தை மர்ம சாவு ; போலீஸ் விசாரணை?

வேலாயுதம்பாளையம், அக். 31: திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (25). இவரது மனைவி மாணிக்கவல்லி (21 ).இவர்கள் தற்போது கரூர் புகளூர் சிமெண்ட் ஆலை அருகே உள்ள மூலிமங்கலம் கருப்பசாமி ஸ்டோர் வீடு பகுதியில் வாடகைக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் மாணிக்கவள்ளிக்கு குறைந்த எடையில் பெண் குழந்தை பிறந்தது. 34 நாள் ஆன பெண்குழ்ந்தைக்கு 20 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு குழந்தையை கொண்டு வந்தனர் .நேற்றுமுன்தினம் மாணிக்கவள்ளி குழந்தைக்கு பால் கொடுத்துள்ளனர். பின்னர் குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைத்துள்ளார்.

வெளியில் சென்று விட்டு குழந்தையை வந்து பார்த்தபோது குழந்தை அசைவு இல்லாமல் கிடந்தது. உடனடியாக குழந்தையை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுபாஷினி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement